iran ஈரான்: கெரோனா அச்சத்தில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி நமது நிருபர் மார்ச் 10, 2020 கொரோனா அச்சத்தின் காரணமாக ஈரானில் கள்ளச்சாராயம் குடித்து 27 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது